வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!
கம்பிகளில் தேங்கி கழன்று விழும் துளிகளில் எல்லாம்
உன்னைத் தேடியபடியே கடந்து போகின்றன என் கணங்கள் கனத்தபடியே..
கடைசித் துளி நீர் வற்றி விடுவதற்குள் நீ வந்துவிடுவாய் தானே !!
கருத்துகள்
கருத்துரையிடுக