ஜன்னலோரம் திரும்பி மறைக்கும் கண்ணீர்..
நெஞ்சுத் தைக்கும் ஏதோ ஓர் பாடல்..
பிறர் பார்க்கும் முன் வீடு அடைத்து அழ வேண்டும் என வேகம் கூட்டும் நடை..
உன் பிறந்த நாளன்று தொண்டைக்குள் இறங்க மறுத்து, சிக்கிக்கொண்ட சோற்றுருண்டை..
நாம் நின்ற தேநீர் கடை முன் நடை தளர்த்தும் கால்கள்..
எனப் பல ரூபங்களில்,
வாழ்கிறாய் நீயும்,
வாழ்கிறது நம் காதலும்,
வாழ்கிறேன் நானும்,
மறந்தோ, நினைத்தோ,
இறந்தோ, வாழ்ந்தோ . .
நெஞ்சுத் தைக்கும் ஏதோ ஓர் பாடல்..
பிறர் பார்க்கும் முன் வீடு அடைத்து அழ வேண்டும் என வேகம் கூட்டும் நடை..
உன் பிறந்த நாளன்று தொண்டைக்குள் இறங்க மறுத்து, சிக்கிக்கொண்ட சோற்றுருண்டை..
நாம் நின்ற தேநீர் கடை முன் நடை தளர்த்தும் கால்கள்..
எனப் பல ரூபங்களில்,
வாழ்கிறாய் நீயும்,
வாழ்கிறது நம் காதலும்,
வாழ்கிறேன் நானும்,
மறந்தோ, நினைத்தோ,
இறந்தோ, வாழ்ந்தோ . .

கருத்துகள்
கருத்துரையிடுக