நீயும் நானும் கைகள் பிணைத்துக் கொண்டு தோள் சாய்த்து அமர்ந்திருந்த அந்தத் தெருவோரத்து பூங்காவின் மரத்தடியில் இன்று அவ்வாறே அமர்ந்திருக்கின்றனர் வேறு யாரோ இருவர்..
இதழோரம் புன்னகையோடும், மனதில் சிறு வேண்டுதலோடும் கடந்து போகிறேன், இவர்களாவது தொடர்ந்து இங்கு அமரட்டும் !!
கருத்துகள்
கருத்துரையிடுக