எப்போதுமே நமக்காய் நாம் மட்டுமே இருக்கிறோம் என்பது தான் எத்தனை கசப்பாய்யிருக்கிறது இப்போதெல்லாம்..
யாரோ உடன் இருக்கிறார்கள் என்பது எத்தனை ஆறுதல்..
விரல்கள் நீட்டி தொட்டுக் கொள்ளவும், கரங்கள் நீட்டி பற்றிக் கொள்ளவும் உறவென்று எதுவும் இல்லாமல் போகையில், இந்த வாழ்க்கை துயரம் மிகுந்ததாய் நீண்டு கொண்டே போகிறது !!
கருத்துகள்
கருத்துரையிடுக