பிரிவின் நிமித்தமாய் காற்றோடு கைக்குலுக்கி கொண்டு விடைபெறும் பூக்களுக்கு தரை வந்து தொடும் கடைசி கணம் வரை கையசைத்து வழியனுப்ப கிளைகள் இருக்கின்றன..குறைந்தபட்சம்வீதியின் கோடி வரை பின்தொடர்ந்து வரும் நாய்க்குட்டியின் கடைசி பரிவாவது கிட்டியிருக்கிறதா உங்களுக்கு ??
வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!
கருத்துகள்
கருத்துரையிடுக