ஒருவர் விட்டுச் சென்றதால் ஏற்பட்ட அந்த வெற்றிடத்தை எந்த காலத்திலும் இன்னொருவராலோ, இன்னொருவரைக் கொண்டோ நிரப்பவே முடியாது,
ஏன் மீண்டும் அவர்களே வந்தாலும் கூட!
இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ பேர் வந்த போதும் போன போதும்,
இறுதியில் வெற்றிடம் வெற்றிடமாய் மட்டுமே இருப்பதே நிதர்சனம் !!
கருத்துகள்
கருத்துரையிடுக