முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நினைவுகள் போதும் எனக்கு !!

'தோன்றின் புகழொடு தோன்றுக'
என்ற வள்ளுவன் வாக்கை
மீண்டும் மீண்டும் எவரும் நினைவுப்படுத்தத் தேவையில்லை எனக்கு..

எந்த இதழின் அட்டைப்பக்கத்திலும்
என் படங்கள் இடம்பெறத் தேவையில்லை..

எந்த தொலைக்காட்சி தலைப்புச் செய்தியிலும் நான் வரப் போவதில்லை..

உலகின் சாதனைப் புத்தகங்களில் என் பெயர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை..

இத்தனை பெரிய பூமியில் நானும் சற்றே இருந்துவிட்டு போகிறேனே ஏதோவொரு மூலையில்..

சில இதயங்களின் பாரங்களை இறக்கி வைத்த நினைப்புகள் போதுமெனக்கு எப்போதும் !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!