அன்பை கண்டு கொள்ளாதோரிடம்
அடிக்கடி நான் இருக்கிறேன்
என்னைக் கவனி என்று தெரியப்படுத்திக் கொண்டே இருக்காதே..
திடும்மென்று நீ ஏற்படுத்திக் கொண்ட அந்த அமைதிதான் அவர்களை சலனப்படுத்த வேண்டுமே தவிர உன் கூச்சல் அல்ல!
அமைதியான பின்னும் எந்த சலனங்களும் இல்லையென்றால், விளக்கங்கள் கேட்பதைக் காட்டிலும் சிறந்தது விலகிக் கொள்வதே என்றறிக!!
கருத்துகள்
கருத்துரையிடுக