முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விலகிக் கொள்ளுதல் சிறந்தது!!

அன்பை கண்டு கொள்ளாதோரிடம் 
அடிக்கடி ‌நான் இருக்கிறேன்
என்னைக் கவனி என்று தெரியப்படுத்திக் கொண்டே இருக்காதே..

திடும்மென்று நீ ஏற்படுத்திக் கொண்ட அந்த அமைதிதான் அவர்களை சலனப்படுத்த வேண்டுமே தவிர உன் கூச்சல் அல்ல!

அமைதியான பின்னும் எந்த சலனங்களும் இல்லையென்றால், விளக்கங்கள் கேட்பதைக் காட்டிலும் சிறந்தது விலகிக் கொள்வதே என்றறிக!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!