நாம் யாரும் எதிர்பார்த்திடா ஏதோ ஒரு புள்ளியில் வேகமெடுக்கிறது அல்லது மந்தமாகிறது அல்லது மொத்தமும் சூன்யமாகிப் போகிறது இந்த வாழ்க்கை!
எந்தப் புள்ளியிலும் நம்மை நாம் தொலைத்து விடாமல் இருப்பதும்,
எந்தப் புள்ளியும் நம்மைத் துளைத்து விடாமல் இருப்பதுமே,
நாம் நம் வாழ்க்கையில் இருந்து தொலைந்து போகாமல் இருப்பதற்கான வழி!!
கருத்துகள்
கருத்துரையிடுக