மேல் வீட்டு மாலா அக்காவின் மீது வந்த அந்த முதல் காதல் கூட மறந்து விடும் போலிருக்கிறது..
ஆனால் அதற்குக் காரணமான
அவள் குளித்தப்பின் காற்றின் வழியே வந்து நம்மை கட்டிப் போடும் அந்த சோப்பும் மஞ்சளும் கலந்த வாசத்தை மட்டும் இன்றுவரை மறக்க மறுக்கிறது மனம் எவ்வளவு முயன்றும் !!
கருத்துகள்
கருத்துரையிடுக