முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

படைத்தவன் என்னும் பரதேசி 😤

நானும் கடவுளை நம்புகிறேன்..
நீங்கள் பாதுகாக்கும் கடவுளை அல்ல நம்மை படைத்த அந்தக் கடவுளை..

அவனுக்கு நம்மை காக்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது போல..

நாம் இருப்பதே அவனுக்கு தெரியுமோ தெரியாதோ..

படைத்துவிட்டு எங்கோ போய் ஊர் மேய்ந்து கொண்டு திரிகிறான் பைத்தியக்காரன்..

அந்தப் பரதேசியால் தானே இதெல்லாம்😤😤

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!