நானும் கடவுளை நம்புகிறேன்..
நீங்கள் பாதுகாக்கும் கடவுளை அல்ல நம்மை படைத்த அந்தக் கடவுளை..
அவனுக்கு நம்மை காக்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது போல..
நாம் இருப்பதே அவனுக்கு தெரியுமோ தெரியாதோ..
படைத்துவிட்டு எங்கோ போய் ஊர் மேய்ந்து கொண்டு திரிகிறான் பைத்தியக்காரன்..
அந்தப் பரதேசியால் தானே இதெல்லாம்😤😤
கருத்துகள்
கருத்துரையிடுக