காற்றின் திசையை முன்கூட்டியே அவதானித்து இறக்கைகள் இரண்டையும் அகல விரித்து இன்பமாய் பறக்கத் தயாராகும் ஒரு பறவையைப் பார்த்து பொறாமைப் படுவதைத் தவிர,
இத்தனை வருட இந்த மானுட வாழ்வில் இந்த ஆறாம் அறிவைக் கொண்டு பெரிதாக நான் எதையும் செய்ததில்லை, செய்ததாக நினைவுமில்லை..
அதோ அந்தப் பறவை எவ்வளவு உயரத்தில் மிதந்துகொண்டே பறக்கிறது பாருங்களேன்!!
கருத்துகள்
கருத்துரையிடுக