முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பறவை மீது பொறாமை எனக்கு!!

காற்றின் திசையை முன்கூட்டியே அவதானித்து இறக்கைகள் இரண்டையும் அகல விரித்து இன்பமாய் பறக்கத் தயாராகும் ஒரு பறவையைப் பார்த்து பொறாமைப் படுவதைத் தவிர,

இத்தனை வருட இந்த மானுட வாழ்வில் இந்த ஆறாம் அறிவைக் கொண்டு பெரிதாக நான் எதையும் செய்ததில்லை, செய்ததாக நினைவுமில்லை..

அதோ அந்தப் பறவை எவ்வளவு உயரத்தில் மிதந்துகொண்டே பறக்கிறது பாருங்களேன்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!